கோபக்கார அக்காவும், விட்டுக்கொடுக்காத தம்பியும்.
இவன் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாம் இவனை மனோஜ் சுருக்கமாக தம்பி என்று வைத்துக் கொள்வோம். இவன் அனைவரின் மீதும் அன்பு காட்டும் குனம் கொண்டவன்.
இவன் பெயர் என்னவென்று தெரியவில்லை. நாம் இவனை மனோஜ் சுருக்கமாக தம்பி என்று வைத்துக் கொள்வோம். இவன் அனைவரின் மீதும் அன்பு காட்டும் குனம் கொண்டவன்.
பாகம் – 2 இல் அக்கா பிருந்தா-வை கொள்ள திட்டம் போட்டு பணியை முடிக்க சொன்னான் PETER. இதனை அடுத்து நடக்கபோவதை யாரும் அறியமாண்டார்கள்…
பாகம் – 3 ஆம் முன்பு சொன்னது போல இவன் ஒரு அக்கா பையன் தான். என்னதான் இவன் அம்மாவைபிடிக்கும் என்றாலும். இவன் ஒரு சில விஷயங்களை தன் அம்மாவிடம் கூற
PART – 2 தற்போது தர்ஷன் வளர்த்து விட்டான் , அவன் அக்காவும் தான். அக்காவோ அவளுக்கு பிடித்த கல்லூரியில் படித்து கொண்டுயருக்கிறாள் , தர்ஷன் தற்போதுதான் கல்லூரி க்கு போக start
தம்பியின் கற்பனையில் அவனின் அக்கா (பாகம்-2) பாகம்-1 – ல் தம்பியின் வாழ்க்கை வரலாற்றை தன் அக்காவிடம் கூறும் பழக்கம் கொண்டவன் என்று சொல்லிருந்தேன். .
பாகம் – 1 அம்மா பையன் அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம், அதே போல் இவனும் அம்மா பையன் தான், ஆனால் அம்மாவை எவ்வளவு பிடிக்குமோ அதேபோல் அக்காவையும் பிடிக்கும்.
அக்கா இல்லாத தம்பிகளுக்கு தான் தெரியும். அக்கா என்பது ஒரு சொல்லோ,உறவோ கிடையாது. Its an Emotion.(அது ஒரு உணர்ச்சி) என்று.
கதை starts here. It seems to be like a screenplay. I think. இந்தியா – வோட மிக பெரிய கோடிஸ்வரர் (தொழிலதிபர்) – ராம். அவருக்கு ரெண்டு குழந்தைகள் – daughter ஓட பெரு Brindha (அக்கா), son ஓட பெரு தர்ஷன்(தம்பி).
மனிதனுக்கு அமிழ்தம் – மழையோ. என்னை நெருப்பாய் சுட்டெரிக்கும் – அமிலம் நீயோ !
அக்கா வீட்டில் இருந்து மாமா வீட்டிற்கு சென்றனர், ஒரு சமயம் இவன் தன் சுட்டி தனத்தை காண்பித்தான், அவனின் கவின் அண்ணாவை நன்றாக கடித்து விட்டான். அப்போது அழ
ஆம் அவனின் பாசம் அவனின் அக்காவின் மீது சிறு வயதில் இருந்தே தோன்றியது தான். அவன் பள்ளி விடுமுறை நாட்களில் திரும்ப திரும்ப அடம் பிடிக்கும் ஒன்று தன் பெரியம்மா வீட்டுக்கு
அவன் ஒரு சிறுவன், தன் பள்ளிப்படிப்பை தொடங்கினான். ஒரு தனியார் பள்ளியில் LKG வகுப்பில் தன்னுடைய முதல் நாளை தொடங்கினர் அவன். அவனுடைய பெற்றோருக்கு அவன்